இராமேஸ்வரத்திலிருந்து மீனவன்..!
கடலும் கடல் சார்ந்த இடமும்.......
About Me
ஜெகதீஸ்வரன்.இரா
சீறிப் பாயும் சில எண்ணக் கிறுக்கல்களும், சிதறுண்டு ஓடும் பல சிந்தனைக் கோணங்களும் ஒன்றாய் பரிணமித்து ஒருவழிக் குவித்தலில் உண்டான பிரளயத்தின் ஊடே பயணிக்கின்றேன்...!!
View my complete profile
Blog Archive
▼
2011
(3)
▼
July
(2)
ஒற்றைத் துளி..!!
►
June
(1)
►
2010
(1)
►
January
(1)
►
2009
(1)
►
November
(1)
Followers
ஒற்றைத் துளி..!!
0
கண்ணின் விசும்பல் கவிதையாய்
சிந்தும் இரத்தச் சிதறலாய்
உயிரின்
பிறப்பில் மூலமாய்
முகில் அதன் சிரிப்பில் மழையாய்
பாலையில் தாகத் தேவையாய்
பணிக்கால பசும்புல் நுனியாய்
நாளைய தேவையின் சேமிப்பாய்
சலனமில்லா உருவமாய்
அந்த ஒற்றைத் துளி..!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)